முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 2வது நாளாக தொடர் சரிவு

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று இரண்டாவது நாளாக (ஜூலை 12) சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 508 புள்ளிகள் வரை சரிவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:


வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று இரண்டாவது நாளாக (ஜூலை 12) சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 508 புள்ளிகள் வரை சரிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 508.62  புள்ளிகள் சரிந்து 53,886.61 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.94 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 157.70 புள்ளிகள் சரிந்து 16,058.30 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.97 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் என்டிபிசி நிறுவனத்தின் பங்குகள் 1.59 சதவிதமும், ஸ்ரீ சிமெண்ட்ஸ் 0.54 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 0.37 சதவிகிதமும், அதாடிபோர்ட் 0.37 சதவிகிம் பங்குகள்  உயர்வுடன் காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →