மகளிர்மணி

லட்டு 

ஏ.சந்துரு


தேவையானவை:

கடலை மாவு - 2 கிண்ணம்
சர்க்கரை - 3 கிண்ணம்
லெமன் ஃபுட்கலர் - கால் தேக்கரண்டி
ஏலக்காய்பொடி - அரை தேக்கரண்டி
நெய் - 6  தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உடைத்த முந்திரிப் பருப்பு - 3 தேக்கரண்டி


செய்முறை: 

வாணலியில் எண்ணெய்யைக் காய வைக்கவும். கடலை மாவை நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, பூந்திக் கரண்டியில் ஊற்றி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் தேய்க்கவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வெந்த பூந்திகளை வடிசட்டியில் போடவும். எண்ணெய் நன்றாக வடிந்து விடும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை, நீர் ஊற்றி ஃபுட் கலர் சேர்த்து பாகு தயாரிக்கவும். ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். பாகு கொதிக்கும்போது இடையிடையே நெய் விடவும். பாகு கொதி வந்ததும் இறக்கி மீதியுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். பூந்தியைச் சேர்த்து நன்றாகக் கலந்து லட்டாகப் பிடிக்கவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT