மகளிர்மணி

கொள்ளுப் பொங்கல்

வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, கொள்ளு எடுத்து வறுத்து நன்றாக களைந்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிடவும்.

இணையதளச் செய்திப் பிரிவு

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 1 கிண்ணம்

கொள்ளு - 1/4 கிண்ணம்

உப்பு - சிறிதளவு

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

தண்ணீர் - 4 டம்ளர்

நெய் - 1 மேஜை கரண்டி

மிளகு - 1/4 மேஜை கரண்டி

சீரகம் - 1/4 மேஜை கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

கறிவேப்பிலை - சிறிதளவு

முந்திரி - 10

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, கொள்ளு எடுத்து வறுத்து நன்றாக களைந்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரியை தாளித்து பொங்கலில் சேர்க்கவும். மணக்கும் கொள்ளுப் பொங்கல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT