முகப்பு
மகளிர்மணி

கொள்ளுப் பொங்கல்

வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, கொள்ளு எடுத்து வறுத்து நன்றாக களைந்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிடவும்.

Updated On : 11 ஜனவரி 2026, 12:01 am IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 1 கிண்ணம்

கொள்ளு - 1/4 கிண்ணம்

Advertisement

Advertisement

உப்பு - சிறிதளவு

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

தண்ணீர் - 4 டம்ளர்

நெய் - 1 மேஜை கரண்டி

மிளகு - 1/4 மேஜை கரண்டி

சீரகம் - 1/4 மேஜை கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

கறிவேப்பிலை - சிறிதளவு

முந்திரி - 10

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, கொள்ளு எடுத்து வறுத்து நன்றாக களைந்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரியை தாளித்து பொங்கலில் சேர்க்கவும். மணக்கும் கொள்ளுப் பொங்கல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments