பொன்மொழிகள்!
வாழ்வின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஏடுகளாகும்!
வாழ்வின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஏடுகளாகும்!
- ஹெச் . மோர்
இனிய சொற்கள் இலவசம்! ஆனால் அவை மதிப்பு மிக்கவை!
Advertisement
Advertisement
- சர்ரோன்
புகழ்ச்சியில் ஆசை அற்றவன் பணக்காரனே!
- புளூடர்கி
பணக்காரனாக இருப்பது, அழகாக இருப்பது, அதிகாரமுள்ளவனாக இருப்பது இவையெல்லாம் நம் கடமை இல்லை! ஆனால் ஒழுக்கமுடன் இருப்பது நம் கடமை!
- பெர்னார்ட் ஷா
அணிகலன்களைவிட முகமலர்ச்சிக்கு வசீகரம் மிக அதிகம்!
- ரூஸ்வெல்ட்
செய்த உதவிகளை நினைவூட்டிக் கொண்டிருக்காதே. அது உதவி பெற்றவனைப் பழிப்பது போலாகும்.
- டெமாஸ்தனிஸ்
நற்செயல்களால் வந்த புகழ் உலகம் முழுவதும் எதிரொலிக்கும்!
- தாமஸ் புல்லர்
நல்ல யோசனை வந்தவுடன் செய லில் ஈடுபடு! அது வெற்றியை
நோக்கித் திரும்புவதாகும்!
- கிளாமண்ட்
செய்ய வேண்டிய செயல்களை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்தல் வேண்டும்.
- யாரோ
கடமைகளை மகிழ்ச்சியுடன் செய்பவனுக்கு வாழ்வில் அதிருப்தியே கிடையாது!
- லவேட்டர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.