முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்னகொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல்ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:


உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்ன
கொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கு மாறு. (167)

உடையும் மருந்தும் உறையுளும் உணவோடு இவற்றை அளித்து அவர் குறையை நீக்குதலைச்செய்து, இனிய சொற்களைக் கூறாமை,  ஒருவர் உணவின் பொருட்டு எருமையைக் கொன்று,  அதனைச் சமைத்தற்குரிய காயம் வாங்குதற்கு லோபிக்குமாற்றை ஒக்கும் என்று சொல்லுவார்கள். "எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கு மாறு' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →