தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

புன்னை மரங்கள் பரந்து செழித்து இருக்கும் கடற்பரப்பை உடையவனே! செழித்து வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின்கீழ் இன்னொரு மரத்தை வளர்த்தல் இயலாது; கூடாது.

தினமணி

மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப?  புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!
மரத்தின் கீழ் ஆகா, மரம்.      (பாடல்: 311)

புன்னை மரங்கள் பரந்து செழித்து இருக்கும் கடற்பரப்பை உடையவனே! செழித்து வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின்கீழ் இன்னொரு மரத்தை வளர்த்தல் இயலாது; கூடாது. அதுபோலவே, அரசனின் ஆணை செல்லும் இடங்களில் அந்த ஆணைக்கு மாறாக மற்றவர் எவ்வாறு ஆணை செலுத்த முடியும்? செலுத்தார். செலுத்தக் கூடாது என்பது கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT