உலகம்

சீனாவின் தென்துருவ பெருஞ்சுவர் ஆய்வு நிலையம் சுற்றுலா பயணிகளுக்குத் திறப்பு

DIN

சீனாவின் தென்துருவ பெருஞ்சுவர் ஆய்வு நிலையத்தில் பயணம் மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என சீன இயற்கை வளம் அமைச்சகம் அறிவித்துள்ளது. பெருஞ்சுவர் ஆய்வு நிலையத்தில் பயணம் மேற்கொள்ள பயணிகள் தென்துருவத்தின் ஆழமான காட்சிக் கண்டு ரசிக்கலாம். 

பெரும்சுவர் ஆய்வு நிலையத்தில் பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் நிறுவனங்கள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 முதல் 30-ஆம் நாள் வரையான பணி நாட்களில் சீன இயற்கை வளம் அமைச்சகத்திடம் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.

2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில், தென்துருவத்தில் பயணம் மேற்கொள்ளும் சீன பயணிகளின் எண்ணிக்கை அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைத் தாண்டும்.

தென்துருவத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நாடாக சீனா மாறும் என்று சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT