உலகம்

சீனாவின் ஃபூ ச்சியன் மாநிலத்தில் சூறாவளி தாக்குதல்

DIN

ஹேகெபீ என அழைக்கப்பட்ட சூறாவளி 4ஆம் நாள் சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் தரை இறங்கியது.

இந்நிலையில் ஃபூ ச்சியேன் மாநிலத்தில் இச்சூறாவளிக்கான முன்னெச்சரிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கரைகளுக்குத் திரும்பியுள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT