ஹேகெபீ என அழைக்கப்பட்ட சூறாவளி 4ஆம் நாள் சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் தரை இறங்கியது.
இந்நிலையில் ஃபூ ச்சியேன் மாநிலத்தில் இச்சூறாவளிக்கான முன்னெச்சரிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கரைகளுக்குத் திரும்பியுள்ளனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்