முகப்பு
உலகம்

கராச்சியில் சிலிண்டர் வெடித்து சிறுவன் பலி, 6 பேர் காயம்

கராச்சியில் குடியிருப்பு கட்டடத்திடல் சிலிண்டர் வெடித்ததில் 10 வயது சிறுவன் மரணமடைந்தான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
கோப்புப் படம்
பகிர்:

கராச்சியில் குடியிருப்பு கட்டடத்திடல் சிலிண்டர் வெடித்ததில் 10 வயது சிறுவன் மரணமடைந்தான்.

பாகிஸ்தானின் புது காரச்சியில் உள்ளது டுய சவுக். இங்குள்ள குடியிருப்பு கட்டடத்தில் இருந்து சிலிண்டர் இன்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 வயது சிறுவன் பலியானான். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

சிலிண்டர் வெடித்ததில் குடியிருப்பு கட்டடத்தின் ஒருபகுதியும் சேதமடைந்தது. சிலிண்டரில் எரிவாயு கசிவை அறியாத வீட்டின் உரிமையாளர் சிகரெட்டைப் பற்றவைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →