பெய்ஜிங்கில் பொது சுகாதார அவசர நிலை குறைப்பு!
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடர்ந்து 13 நாட்களாக, கரோனா வைரஸால் யாவரும் பாதிக்கப்படவில்லை.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடர்ந்து 13 நாட்களாக, கரோனா வைரஸால் யாவரும் பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஜூலை திங்கள் 20ஆம் நாள் முதல், பெய்ஜிங்கில் பொது சுகாதார அவசர நிலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று, 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 200 பேர் குணமடைந்துள்ளனர்.
தகவல்-சீன ஊடகக் குழுமம்