முகப்பு
உலகம்

தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றி ஹாங்காங்கின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கருத்து

தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றி ஹாங்காங்கின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கருத்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

ஹாங்காங்கின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிரென்வில் கிராஸ் தேசிய பாதுகாப்புச் சட்டம் பற்றி பேட்டி அளித்த போது, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் சீனத் தேசிய மக்கள் பேரவைக்கு உண்டு. உரிமை பிரதேசத்திலுள்ள ஒரு பகுதியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் இல்லை என்ற நிலைமையை எந்த ஒரு நாடும் அனுமதிக்காது என்றார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

முழு கட்டுரையைப் படிக்க →