உலகம்

சீனாவில் நிலச்சரிவு: 5 பேர் பலி

DIN

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள க்கிஷு நகரில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் 5 பேர் சடலங்காக மீட்கப்பட்டன. 

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் மண்ணில் எத்தனை பேர் புதைந்தனர் என்கிற விவரம் வெளியாகவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT