உலகம்

சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலி

DIN

சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலியானார்கள். 
சீனாவின் கிழக்கு பகுதியான செஜியாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற மீன்பிடி படகு இன்று திடீரென மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் 4 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் 4 பேர் மாயமாகினர். 
எனினும இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். மீன்பிடி படகு விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT