முகப்பு
உலகம்

சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலி

சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலியானார்கள்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலியானார்கள். 
சீனாவின் கிழக்கு பகுதியான செஜியாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற மீன்பிடி படகு இன்று திடீரென மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் 4 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் 4 பேர் மாயமாகினர். 
எனினும இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். மீன்பிடி படகு விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →