உலகம்

சீனாவில் மின் நிலையத்தில் தீ விபத்து: 2 தீயணைப்பு வீரர்கள் பலி

DIN

சீனாவில் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் பலியானர்கள். 

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள மின் நிலையத்தில் நேற்று திடீரென் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 47 வாகனங்களில் விரைந்த 235 தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். 

நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் பலியானார்கள். மேலும் ஒரு வீரர் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் மின் நிலைய பணியாளர் ஒருவரும் மாயமானார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT