சீனாவில் தொழிற்சாலையில் தீவிபத்து: 6 பேர் பலி
சீனாவில் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 6 பேர் பலியானார்கள்.
உலகம்சீனாவில் தொழிற்சாலையில் தீவிபத்து: 6 பேர் பலி
சீனாவில் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 6 பேர் பலியானார்கள்.
சீனாவில் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 6 பேர் பலியானார்கள்.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடற்பாசி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த வித்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள்.
நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க- நவம்பரில் அமெரிக்க, இந்தியாவுக்கிடையேயான 2+2 பேச்சுவார்த்தை
மேலும் இதுதொடர்பாக தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.