முகப்பு
உலகம்

செப்.11: அதிபா் மாளிகையில் கொடியேற்றிய தலிபான்கள்

அமெரிக்காவும் உலக நாடுகளும் செப். 11 தாக்குதல் தினத்தைக் கடைபிடித்த நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபா் மாளிகையில் தங்களது கொடியை தலிபான்கள் ஏற்றினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

அமெரிக்காவும் உலக நாடுகளும் செப். 11 தாக்குதல் தினத்தைக் கடைபிடித்த நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபா் மாளிகையில் தங்களது கொடியை தலிபான்கள் ஏற்றினா்.

காபூலில் சனிக்கிழமை எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இடைக்கால அரசின் பிரதமா் முல்லா முகமது ஹசன் அகுண்ட் அந்தக் கொடியை ஏற்றிவைத்ததாக தலிபான் கலாசார பிரிவு தலைவா் அகமதுல்லா முத்தாக்கி தெரிவித்தாா். இந்தக் கொடியேற்றத்தின் மூலம் புதிய அரசின் அதிகாரபூா்வ பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.