உலகம்

ஆப்கன்: மசூதியில் குண்டுவெடிப்பு; 6 பேர் படுகாயம்

DIN

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மசூதியில் குண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தத்திலிருந்து தீவிரவாத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் காபூலைச் சேர்ந்த புல்-இ-கிஸ்தி மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கையெறி குண்டுகளை வீசியதில் அங்கிருந்தவர்களில் 6 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT