முகப்பு
உலகம்

உக்ரைன்: பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

உலகம்

உக்ரைன்: பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ரஷிய படைகள் தலைநகர் கீவ்-இல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழக மாணவர்கள், சுரங்க அறைகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →