உக்ரைன்: பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்
உலகம்உக்ரைன்: பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷிய படைகள் தலைநகர் கீவ்-இல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழக மாணவர்கள், சுரங்க அறைகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க | உக்ரைன் மீது 2-ம் நாள் போரைத் தொடங்கியது ரஷியா