உலகம்

சுவிட்சர்லாந்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

DIN

சுவிட்சர்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

சுவிட்சர்லாந்தில் நேற்று வியாழக்கிழமை  மாண்ட்ரெக்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கீழே குதித்தனர்.

இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவரும் மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குடும்பத்தினரின் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

அக்னி நட்சத்திரம்: வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரருக்கு தாராபிஷேகம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் ஆட்சியா்,எஸ்.பி. ஆய்வு

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்

இலவச கண் சிகிச்சை முகாம்

SCROLL FOR NEXT