உலகம்

சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: 36 பேர் பலி

DIN

மத்திய சீனாவில் உள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

ஹெனான் மாகாணத்தின் அன்யாங் நகரின் வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனத்தின் தொழிற்சாலையில் திங்கள்கிழமை மாலை 4:22 மணிக்கு (உள்ளூர் நேரம்) தீ விபத்து ஏற்பட்டது.

திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். சிறிய காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை சீராக இருப்பதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்புடைய சந்தேகப்படும் நபர்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT