கோப்புப்படம். 
உலகம்

கராச்சி வந்தடைந்த ரயிலில் வெடிகுண்டு!

பாகிஸ்தான் கராச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

DIN

பாகிஸ்தானில் உள்ள கராச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்த பேஷவார் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது என பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காவலர் ஒருவர் வெடிகுண்டு தடுப்புப் பிரிவிற்கு அளித்த தகவலின்படி, கராச்சியை வந்தடைந்த ரயிலில் இருக்கைக்கு கீழ் சந்தேகத்திற்குரியதாக இருந்த பையில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட இந்த வெடிகுண்டு மொத்தம் 5 கிலோ எடை கொண்டிருந்ததாகவும், அதில் 2 கிலோகிராம் வெடிபொருள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT