உலகம்

கராச்சி வந்தடைந்த ரயிலில் வெடிகுண்டு!

DIN

பாகிஸ்தானில் உள்ள கராச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்த பேஷவார் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது என பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காவலர் ஒருவர் வெடிகுண்டு தடுப்புப் பிரிவிற்கு அளித்த தகவலின்படி, கராச்சியை வந்தடைந்த ரயிலில் இருக்கைக்கு கீழ் சந்தேகத்திற்குரியதாக இருந்த பையில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட இந்த வெடிகுண்டு மொத்தம் 5 கிலோ எடை கொண்டிருந்ததாகவும், அதில் 2 கிலோகிராம் வெடிபொருள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT