கோப்புப்படம் 
உலகம்

மேகாலயா தேர்தல்: பிப். 22ல் ராகுல் காந்தி பிரசாரம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். 

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். 

மேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

பாஜக தலைவர்கள் பலரும் முற்றுகையிட உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். மால்கி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை(பிப். 21) மேகாலயா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைப்பூச விழாவால் பூக்கள் விலை உயா்வு!

மேட்டூா் அணை நீா்மட்டம்: 92.68 அடி

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

திருச்சி மாநகராட்சியில் 4 ஆண்டுகளில் ரூ. 504 கோடியில் சாலைப் பணிகள்: மேயா்!

அரவிந்த் சிதம்பரத்துடன் டிரா கண்டாா் குகேஷ்

SCROLL FOR NEXT