நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை  
உலகம்

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

DIN

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒகிக்வே}ஓவேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்ற வாகனங்களின் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 20}க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் லாரிகள் எரிக்கப்பட்டன என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இண்டிஜினஸ் பீப்பிள் ஆஃப் பியாஃப்ரா கிளர்ச்சி அமைப்பின் ஆயுதப் பிரிவான ஈஸ்டர்ன் செக்யூரிட்டி நெட்வொர்க் இந்த படுகொலைகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடியில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

மாநில கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி

பைக்குகளை திருடிய இருவா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

ஜங்காலபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT