உலகம்

பாக். தாக்குதலில் 3 ஆப்கன் வீரர்கள் உள்பட 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளில் போர்ப் பதற்றம் இருந்துவரும் நிலையில், 48 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் உர்குன் பகுதியில் பாகிஸ்தான் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் மரியாதை செலுத்தும் விதமாக, இலங்கை - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவுடன் ஆப்கன் சதித் திட்டம்! பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

Afganistan: Three Afghan cricketers killed in Pakistan airstrikes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா்கள் மீது தாக்குதல்: 5 போ் கைது

ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் குவிந்துள்ள குரோமியக் கழிவுகளை அகற்றக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

SCROLL FOR NEXT