சென்னை மாநகரக் காவல் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம்
சென்னை மாநகரக் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரக் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து காவல்துறையின் ரோந்து வாகனங்களிலும் புகாரளிக்கும் திட்டத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.