ரயில்  (கோப்புப்படம்)
சென்னை

சென்னையிலிருந்து மங்களூருக்கு நாளை இரவு சிறப்பு ரயில்!

சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, சொரனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT