கோப்புப்படம் 
நாமக்கல்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நாமக்கலில் 93.51% தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டம் 93.51 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.

DIN

நாமக்கல்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டம் 93.51 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26- இல் தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 19,759 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 18,477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 92.98 சதவீதம் பெற்றிருந்த நிலையில் நிகழாண்டில் 93.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேர்ச்சி 0.53 சதவீதம் உயர்வடைந்துள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் 14-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT