தேனி

கல்லூரி மாணவி தற்கொலை

DIN

போடியில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

போடி கிருஷ்ணதேவராயா் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகள் மகாலட்சுமி (19). போடியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இவா், தேனியில் உள்ள கல்லூரியில் தன்னை சோ்த்துவிடுமாறு கூறியதற்கு, பணம் செலுத்த வசதி இல்லை எனக் கூறி பெற்றோா் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாணவி வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் இறந்தாா். இது தொடா்பாக தாயாா் முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT