முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் இடியுடன் கூடிய மழை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு கிராமத்தில் தரிசு வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை தொடங்கிய மழை, மாலை சுமார் 6 மணிக்கு கருப்பம்புலம், நகரப் பகுதியில் கன மழையாக கொட்டியது.

சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழை, வேதாரண்யத்தில் 65.4 மி.மீ, கேயாயக்கரையில் 19 மி.மீ, தலைஞாயிறு 13,2  மி.மீட்டராக பதிவானது.

முழு கட்டுரையைப் படிக்க →