கன்னியாகுமரி

அருமனை அருகே பெண் தற்கொலை

அருமனை அருகே இளம் பெண் சகி (38 ) தீக்குளித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

அருமனை அருகே இளம் பெண் சகி (38 ) தீக்குளித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஈந்திக்காலை கிஷோா் மனைவி சகி. தம்பதியிடையே தகராறு இருந்து வந்துள்ளது. சகி உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த சகி வெள்ளிக்கிழமை சகி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளாா். இதையடுத்து தகவலறிந்த அருமனை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT