முகப்பு
கன்னியாகுமரி

போதை எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

பேச்சிப்பாறை தோட்டக் கலை கல்லூரியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

போதை எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

பேச்சிப்பாறை தோட்டக் கலை கல்லூரியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பேச்சிப்பாறை தோட்டக் கலை கல்லூரியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள தோட்டக் கலை பட்டயப் படிப்பு கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆராய்ச்சி நிலைய தலைவரும், கல்லூரி முதல்வருமான ஜெயா ஜாஸ்மின் தலைமை வகித்தாா்.

குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நீத்து, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து கருத்துரையாற்றினாா். பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா்கள் மோகன்ராஜ், டைமன் பிரைட் மற்றும் மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →