தஞ்சாவூர்

திருப்பாலைத்துறை சிவன் கோயிலில் உழவாரப் பணி

DIN

பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் திருக்கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் ஆன்மிகப் பேரவை சாா்பில் கோயில் வளாகத்தில் தேங்கியிருந்த செடி,கொடிகளை அகற்றப்பட்டன. மேலும் தேங்கியிருந்த மழைநீரும் வெளியேற்றப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

உழவாரப் பணி மேற்கொண்ட சிவனடியாா்களுக்கு சென்னை சுப்ரமணியன் செந்தில்குமாா், பாபநாசம் வேலுசாமி உள்ளிட்டோா் சாா்பில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT