செய்திகள்

அல்லு அர்ஜுன் நடிக்கும் ' புஷ்பா ' திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியீடு 

DIN

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில்  ஐந்து  மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக  தயாராகி வரும்  ' புஷ்பா ' திரைப்படத்தின் முதல் பாகத்தை  இந்தாண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள்  தெரிவித்திருக்கிறார்கள் .

சட்டவிரோதமாக வனத்தில் சந்தன மரங்களையும் , செம்மரங்களையும் வெட்டி லாரியில் எடுத்துச் செல்லும் கடத்தல்காரனின் வாழ்வைச் சொல்லும் திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

பெரிய பொருட்செலவில் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும்  இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா, வில்லனாக  பகத் பாசிலும் , முக்கிய கதாபாத்திரத்தில்  அர்ஜுனும்   நடிக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2022)  வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT