முகப்பு
இந்தியா

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியது!

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73,76,846 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  90,51,75,348 (இன்று காலை 7 மணி வரை) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.87%. தற்போது 2,70,557 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  36,64,19,042

இரண்டாம் தவணை -  8,75,36,699

45 - 59 வயது

முதல் தவணை -  16,09,82,138

இரண்டாம் தவணை -  7,83,06,698

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,21,47,774

இரண்டாம் தவணை -  5,70,30,190

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,73,728

இரண்டாம் தவணை -  89,27,894

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,55,078

இரண்டாம் தவணை -  1,50,96,107

மொத்தம்

90,51,75,348

முழு கட்டுரையைப் படிக்க →