இந்தியாவில் இதுவரை 64.51 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை 
இந்தியா

இந்தியாவில் இதுவரை 64.51 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 64.51 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-1_) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

இந்தியாவில் இதுவரை 64.51 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-1_) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 45,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 24,75,08,226

இரண்டாம் தவணை - 2,72,63,275

45 - 59 வயது

முதல் தவணை - 13,02,09,298

இரண்டாம் தவணை - 5,40,22,975

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,66,24,593

இரண்டாம் தவணை - 4,47,11,039

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,57,727

இரண்டாம் தவணை - 83,70,851

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,20,921

இரண்டாம் தவணை - 1,31,39,739

மொத்தம்64,51,28,644

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT