முகப்பு
இந்தியா

இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத் துறை

இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-6) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத் துறை
பகிர்:

இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-6) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 45,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 26,75,08,226

இரண்டாம் தவணை - 2,72,63,275

45 - 59 வயது

முதல் தவணை - 14,02,09,298

இரண்டாம் தவணை - 5,40,22,975

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,66,24,593

இரண்டாம் தவணை - 4,47,11,039

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,57,727

இரண்டாம் தவணை - 83,70,851

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,20,921

இரண்டாம் தவணை - 1,31,39,739

மொத்தம்68,04,93,215
முழு கட்டுரையைப் படிக்க →