‘தனிப்பட்ட முறையில் எனக்கு சித்தார்த்தாவைத் தெரியாது, அவருக்கு என்னவிதமான பொருளாதார நெருக்கடிகள் இருந்திருக்கக் கூடும் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், தொழில்முனைவோர் எந்தச் சூழலிலும் தொழில்நஷ்டங்கள் தங்களுடைய சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் அழித்து விட அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டுமே நான் அறிவேன். அப்படி அனுமதித்து விட்டால் அது முடிவில் தொழில்முனைவோருக்கு மரணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.’
இப்படி ட்விட்டரில் தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
Image Courtesy: Financial express
ஒரு காபியில் என்ன இருக்கிறது? கஃபே காஃபி டே நினைவலைகள்!
பாம்பைக் கடித்து துண்டு துண்டாக்கிக் கொன்ற உத்தரப்பிரதேச இளைஞன்!
சிங்கப்பூர், மலேசியாக்காரர்களை வசீகரிக்கும் தேனி மாவட்டத்து இயற்கை காய்கறிகள்!
கூடிய விரைவில் கம்போடியப் பள்ளிகளில் பாடத்திட்டமாகி தினமும் ஒலிக்கவிருக்கிறது திருக்குறள்!
நட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.