முகப்பு
தமிழ்நாடு

நல்ல முடிவு விரைவில் ஏற்படும்: நிதியமைச்சர் ஜெயக்குமார்

இரு அணிகள் இடையேயான பேச்சில் நல்ல முடிவு விரைவில் ஏற்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஏப்ரல், 2017 at 11:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:53 PM

இரு அணிகள் இடையேயான பேச்சில் நல்ல முடிவு விரைவில் ஏற்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரு அணிகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

மேலும் ஏரி, ஆறுகளை தூர்வார 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.