தமிழ்நாடு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த கோரி திண்டுக்கல்லில் பாஜகவினர் பேரணி

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த கோரி திண்டுக்கல்லில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. 

திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி பிரதான சாலை பெரியார் சிலை காமராஜர் சிலை பூ மார்க்கெட் எம்ஜிஆர் சிலை பேருந்து நிலையம் தலைமை தபால் அலுவலகம் வழியாக திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபால் தலைமையில் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சி சி ஏ வேண்டும் என கோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT