தமிழ்நாடு

ராமேசுவரத்தில் 300 மதுப்பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

ராமேசுவரத்தில் வாகனச் சோதனையின்போது காரில் கடத்திவரப்பட்ட 300 மதுப்பாட்டில்களை துறைமுக காவலர்கள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

ராமசுவரத்தில் துறைமுக காவலர்கள் வாகனச் சோனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, காரில் மதுப்பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 
இதையடுத்து 300 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த காவலர்கள், சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT