அமைச்சர் க.பொன்முடி 
தமிழ்நாடு

ஜூலை 26 முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான முடிவுகளை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதையடுத்து கல்லூரி சேர்க்கை குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது,

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புவர்கள் வருகின்ற 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான பிளஸ் 2 முடிவுகளும் வெளியான பிறகு தான் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT