முகப்பு
+2 பொதுத் தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழ்நாடு

+2 பொதுத் தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாடு

+2 பொதுத் தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
+2 பொதுத் தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
பகிர்:


சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழக அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →