தமிழ்நாடு

சென்னை, கோவையில் குறையும் கரோனா

DIN

சென்னை மற்றும் கோவையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

இரு மாவட்டங்களில் நேற்று கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், இரு மாவட்டங்களிலும் இன்று குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 197 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 185-ஆக குறைந்துள்ளது. 

கோவையில் நேற்று 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 204-ஆக குறைந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 105 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், தஞ்சாவூரில் 109 பேருக்கும், திருப்பூரில் 84 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT