தமிழ்நாடு

நிதியே இல்லை! பேனா சின்னம் அவசியமா? எடப்பாடி பழனிசாமி

DIN

தமிழக அரசிடம் போதுமான நிதியே இல்லை எனும்போது கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பது அவசியம் தானா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, என ஆட்சிக்கு வந்து திமுக செய்த சாதனைகள் இவை மட்டுமே என விமர்சித்துள்ளார்.  

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பதிலாக, ரூ.80 கோடியில் தமிழக மக்கள் அனைவரும் பேனா வாங்கிக் கொடுத்துவிடலாம் என சுட்டிக்காட்டிய பழனிசாமி, 

கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாத உதவித்தொகை போன்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT