கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ள தெக்கலூரில் விசைத்தறியாளர்கள். 
தமிழ்நாடு

கூலி உயர்வு பிரச்னை: தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் திங்கள்கிழமை கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN


அவிநாசி: கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் திங்கள்கிழமை கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளபடி, விசைத்தறியாளர்கள் ஜன.9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இதுவரை எவ்விதமான தீர்வும் ஏற்படாததால் தெக்கலூரில் அவிநாசி பேருந்து நிறுத்தம் முன் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

SCROLL FOR NEXT