கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ள தெக்கலூரில் விசைத்தறியாளர்கள். 
தமிழ்நாடு

கூலி உயர்வு பிரச்னை: தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் திங்கள்கிழமை கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN


அவிநாசி: கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் திங்கள்கிழமை கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளபடி, விசைத்தறியாளர்கள் ஜன.9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இதுவரை எவ்விதமான தீர்வும் ஏற்படாததால் தெக்கலூரில் அவிநாசி பேருந்து நிறுத்தம் முன் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருந்து ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

பூதலூரில் 38 மி.மீ. மழை

பிணைக் கைதிகள் விடுவிப்பு; தற்காலிக போா் நிறுத்தம் ஹமாஸ் - இஸ்ரேல் ஒப்புதல்

இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டக் குழு கூட்டம்

பேராவூரணியில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT