முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை
நாமக்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கக் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்
தங்கமணியின் சொத்து மதிப்பீடுகள் குறித்து அவரது வீட்டில் நில அளவீட்டு பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.