தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கக் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கமணியின் சொத்து மதிப்பீடுகள் குறித்து அவரது வீட்டில் நில அளவீட்டு பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT