தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை

DIN

சென்னையில் பல்வேறு இடங்களில் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

அம்பத்தூர், போரூர், கொரட்டூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பாரிமுனை, கோடம்பாக்கம், தி நகர், அண்ணா நகர், பாரிமுனை, சாலிகிராமம், கோயம்பேடு, நொளம்பூர், வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணிமுதல் மிதமான மழை பெய்து வருகின்றது.

இதனால், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று இரவு 10 மணிமுதல் இன்று அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT