ஜெயகுமார் 
தமிழ்நாடு

ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றமில்லை: ஜெயகுமார் பேட்டி

அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

DIN


அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியது:

தமிழகம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும் என்று நேரில் வந்து ஆதரவும் தெரிவித்து வருகின்றனா்.

அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. 

நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை உயிரிழப்பு: சென்னை ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 95% நிறைவு: மேயா் தகவல்

எழும்பூா் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள்: திருச்சி - அகமதாபாத் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கம்

பொன்மலையில் எஸ்ஆா்எம்யூ செயற்குழு கூட்டம்

பெளா்ணமி: காவிரி படித்துறையில் பஞ்சகாவிய விளக்கேற்றி வழிபாடு

SCROLL FOR NEXT