தமிழ்நாடு

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்து - கார் மோதி இளைஞர் பலி

DIN


சென்னை: செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரை ஓட்டி வந்த இளைஞர் பலியானார்.

தனியார் கல்லூரியில் எம்ஏ முதலாமாண்டு படித்து வரும் கபிலன் வந்த கார், எதிரே வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.

அரசுப் பேருந்துடன் கார் மோதிய வேகத்தில் அப்பளம் போல நொறுங்கியது. இதில், காரில் வந்த கபிலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக கபிலனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT