தமிழ்நாடு

சென்னை - தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் ரத்து

DIN

நவம்பர் 25, 26-ல் சென்னை - தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 25, 26-ல் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கீழகாணும் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


* இரவு 11.40-க்கு புறப்படும் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் (40147) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* இரவு 11.59-க்கு புறப்படும் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் (40149) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* இரவு 11.20-க்கு புறப்படும் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் (40148) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* இரவு 11.40-க்கு புறப்படும் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் (40150) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT